வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

எதிர்காலம்

நாளையிளந்த சின்ன பூக்கள் 
நாட்டையாளுமாம் 
என்று கூவிக்கூவியே 
நாட்டை கூறு போடுறார் 
என்று தீரும் பொய்முகங்கள் 
போடும் கூத்துக்கள் 
அன்று பொழியும் இங்கு வந்து
மாரிமேகங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக